யுவதியிடம் முத்தம் கேட்டு 1500 ரூபாயை இழந்த இளைஞன்
பெப்ரவரி 14ம் திகதி குறித்த யுவதி தனது நண்பர்களுடன் காலி முகத்திடலுக்கு சென்றுள்ளார்.
அங்கு வந்திருந்த தெமட்டகொடையைச் சேர்ந்த இனந்தெரியாத இளைஞன், தனக்கு முத்தம் கொடுக்குமாறு யுவதியிடம் நேருக்கு நேர் கேட்டுள்ளார்.
இதனையடுத்து கலவரமடைந்த யுவதி, சம்பவம் தொடர்பாக கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தெமட்டக்கொடையைச் சேர்ந்த அந்த இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார், பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, 1500 ரூபாயை தண்டமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.