தனியே... தன்னந்தனியே... காங். வேட்பாளர் பிரசாரம்
கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, தனது அறிமுக கூட்டத்திலேயே தன்னிடம் ரூ.2,500 மட்டுமே உள்ளது, எப்படி தேர்தலை எதிர்கொள்ள போகிறேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். நேற்று கரூர் மாவட்டத்திற்கு பிரசாரத்திற்கு வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வேட்பாளர் ஜோதிமணியை தனித்து விட்டதால் கரூர் அருகே நெடுங்கூரில் யாருமின்றி திறந்த ஜீப்பில் நின்று தனியே... தன்னந்தனியே... பிரசாரம் செய்தார்.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.