மலேசிய விமானம் மாயம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலை
மலேசியாவில் இருந்து சீனாவிற்கு சென்ற பயணிகள் விமானம் சனிக்கிழமை அதிகாலை மாயமானது. கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் தேடியபோதும் 5 நாட்களாக அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த விமானத்தில் இருந்த 5 இந்திய பயணிகள் உள்ளிட்ட 239 பேரின் உறவினர்களும் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மலேசிய விமானம் மாயமானது கவலை அளிப்பதாக இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மலேசிய அரசர் அப்துல் ஹலிம் முவாத்சாம் ஷா-வுக்கு அவர் செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், மலேசிய அரசு மற்றும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களுக்கு இந்தியா சார்பிலும் தனது சார்பிலும் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ள பிரணாப், அதில் 5 இந்தியர்கள் மற்றும் பிற நாட்டவர்கள் இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
விமானத்தை கண்டுபிடிப்பதற்கு மலேசிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டியுள்ள பிரணாப், இந்த விஷயத்தில் தேவைப்பட்டால் இந்தியா உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், மலேசிய விமானம் மாயமானது கவலை அளிப்பதாக இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மலேசிய அரசர் அப்துல் ஹலிம் முவாத்சாம் ஷா-வுக்கு அவர் செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், மலேசிய அரசு மற்றும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களுக்கு இந்தியா சார்பிலும் தனது சார்பிலும் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ள பிரணாப், அதில் 5 இந்தியர்கள் மற்றும் பிற நாட்டவர்கள் இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
விமானத்தை கண்டுபிடிப்பதற்கு மலேசிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டியுள்ள பிரணாப், இந்த விஷயத்தில் தேவைப்பட்டால் இந்தியா உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
-
கிரிக்கெட் வர்ணனை நேரடி நிகழ்ச்சியின் போது ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு , சவுக்கடி கொடுத்த தமிழர் ...
-
Four lions were left with their tails between their legs when a mongoose bravely took on the predators. Despite being under two feet tall, ...
Powered by Blogger.