இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு கொடுமை( வீடியோ வெளியாகியுள்ளது)
சமீபத்தில் இலங்கை இராணுவம் படையில் இணைந்துகொண்ட பெண்களை துன்புறுத்தும் காசிகள் வெளியாகி இருந்தது. அவ்வாறு துன்புறுத்தும் இராணுவ அதிகாரிகளை தான் கைதுசெய்துவிட்டதாக இராணுவம் பின்னர் அறிவித்தது. ஆனால் அவர்கள் எந்த நீதிமன்றில் இல்லையென்றால் இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்கள் என்று இதுவரை எதனையும் பொலிசார் அறிவிக்கவில்லை. இதேவேளை பெண்களை துன்புறுத்தும் இராணுவத்தினர், படையில் இணைந்த இளைஞர்களையும் விட்டுவைக்கவில்லை. அவர்களையும் அடிக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் உள்ள சில காட்சிகள் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது. சூ கால்களால் இளைஞர்களின் முதுகை அழுத்தி , மேலும் ஜீன்சையும் களற்றி விட்டு இலங்கை இராணுவத்தினர் தடியால் அடிக்கிறார்கள். (வீடியோ இணைப்பு)
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
துருக்கி நாட்டின் அடனா பகுதியை சேர்ந்த பெண் செய்டா ஓருக் (வயது 35). வீட்டு தோட்டத்தில் உள்ள மரத்தில் பழங்களை பறித்து தர அவரது மகள் கேட்டாள்....
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
கிரிக்கெட் வர்ணனை நேரடி நிகழ்ச்சியின் போது ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு , சவுக்கடி கொடுத்த தமிழர் ...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.