இரண்டு ஆண்களுடன் பிரபல ஓட்டலில் விபச்சாரம். நடிகை சுகன்யா கைது

ஐதராபாத் நகரில் கடந்த இரண்டு நாட்களாக பிரபல ஓட்டல்களில் அதிரடி ரெய்டு நடந்து வருகிறது. பிரபல நடிகைகள் ஐதராபாத் ஓட்டல்களில் விபச்சாரம் செய்வதாக வந்த ரகசிய தகவல்களை அடுத்த இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல வங்காள மொழி நடிகை சுகன்யா சாட்டர்ஜி, நேற்று ஐதராபாத் நகரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் இரண்டு ஆண்களுடன் விபச்சாரம் செய்துகொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவருடன் தீபக், மற்றும் பவான் ஆகிய இரு ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரின் மீதும் Immoral Traffic Prevention Act, 1956 என்ற பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக ஜூப்லி ஹில்ஸ் போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இந்த கைது சம்பவத்தால் ஐதராபாத் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்