Home
» செய்தி
» 5-வது மாடியின் பால்கனியில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தை: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய் VIDEO
5-வது மாடியின் பால்கனியில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தை: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய் VIDEO
பிரேசில் நாட்டில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் ஐந்தாவது மாடியின் பால்கனியில் இருந்த நாற்காலி ஒன்றின் மேல் ஏறிய 3 வயது சிறுமி திடீரென தடுமாறி பால்கனி கைப்பிடிச்சுவரின் மேல் விழுந்துவிட்டார். பின்னர் கைப்பிடி சுவரை தாண்டி கிழே தொங்கிக்கொண்டிருந்த அதிர்ச்சி காட்சியை கண்டு கீழே இருந்தவர்கள் பதட்டமடைந்தார்கள். இந்நிலையில் ஐந்தாவது மாடியில் அருகில் உள்ள வீட்டிலிருந்த ஒருவர் குழந்தை அழும் சத்தம் கேட்டு உடனடியாக வந்து குழந்தையை தூக்கி காப்பாற்றினார். இந்த பரபரப்பு எதுவுமே அறியாமல் குழந்தையின் தாய் வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்தார் என்பதுதான் ஆச்சரியமான தகவல்.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படத்தின் கதை தற்போது இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்...
-
கிரிக்கெட் வர்ணனை நேரடி நிகழ்ச்சியின் போது ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு , சவுக்கடி கொடுத்த தமிழர் ...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.