பழ ரசங்கள் மற்றும் மிருதுவாக்கிகளில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை: ஆய்வில் தகவல்
மக்களால் அதிகளவில் உட்கொள்ளப்படும் பழ ரசங்கள் மற்றும் உணவுகளை மிருதுவாக்க பயன்படும் சேர்வைகள் என்பவற்றில் அளவுக்கு அதிகமான சர்க்கரை அளவு காணப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்க்கரை அளவானது சராசரி மனிதனுக்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வரையறுக்கப்பட்டுள்ள சர்க்கரை அளவிலும் அதிகமாக காணப்படுவதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சிலவற்றில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வரையறுக்கப்பட்ட அளவை போன்று நான்கு மடங்கு அதிகமாக சர்க்கரை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக 50 வரையான உற்பத்திகள் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படத்தின் கதை தற்போது இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்...
-
கிரிக்கெட் வர்ணனை நேரடி நிகழ்ச்சியின் போது ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு , சவுக்கடி கொடுத்த தமிழர் ...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.